அறிவியல்உலகம்செய்திகள்

Why is sea level rising? 20 ஆம் நூற்றாண்டை போலவே கடல்மட்டம் உயர்வு..! விளைவு என்ன..?

Why is sea level rising? 20 ஆம் நூற்றாண்டை போலவே கடல்மட்டம் உயர்வு..! விளைவு என்ன..?

அமெரிக்க கடற்கரைகளின் கடல்மட்டம் ஆனது, அடுத்த 30 ஆண்டுகளில், 20 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் எவ்வாறு இருந்ததோ அது போலவே மீண்டும் மாற்றமடைந்து காணப்படும்.

மேலும் கிழக்கு பகுதியில் உள்ள நகரங்கள் வெயில் காலங்களில் கூட அதிக வெள்ளத்தால் பாதிக்கப்படுவதாக இருக்கலாம் என்று  நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

Why is sea level rising

Why is sea level rising?

மேலும் இப்போதைய காலக்கட்டத்தில் சூழ்நிலை மாற்றத்தின் விளைவாக அமெரிக்க கடற்கரையின்  கடல் மட்டம் 0.25 முதல் 0.3 மீட்டர் வரை உயர வாய்ப்புள்ளது என்று தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் கூறுகிறது.

லூசியானா மற்றும் டெக்சாஸின் சில பகுதிகளில் நீர் மட்டம் 0.45 மீட்டர் அதிகமாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இதை நிரூபிக்கும் வகையில், 20 ஆம் நூற்றாண்டில் எதிர்பார்க்கப்பட்ட கடல்மட்ட வளர்ச்சி குறிப்பாக கவலையளிக்கிறது.

2,000 ஆண்டுகளில் அட்லாண்டிக் கடலின் கரை ஓரங்கள் மிக வேகமாக உயரத்தொடங்கின.

அமெரிக்க பொருளாதாரத்தின் பெரும்பகுதியும், 40 சதவீத மக்கள் தொகையும் கடற்கரையில் இருப்பதை சுட்டிக்காட்டுகிறது.

மேலும் அண்டார்டிகா மற்றும் கிரீன்லாந்தில் பனிக்கட்டிகள் உருகுவதால் நீண்ட கால கடல் மட்ட உயர்வு மிக மோசமானது என்று ஆய்வாளர் வில்லியம் ஸ்வீட் கூறுகிறார்.

புவி வெப்பமயமாதலால் உலக கடல் மட்டம் இரண்டு வழிகளில் உயர்கிறது.

முதலாவதாக, உலகெங்கிலும் உள்ள பனிப்பாறைகள் மற்றும் பனிக்கட்டிகள் உருகி கடலில் தண்ணீரை சேர்க்கின்றன.

இரண்டாவதாக, தண்ணீர் சூடாகும்போது கடலின் அளவு விரிவடைகிறது.

மூன்றாவதாக, கடல் மட்ட உயர்வினால் தான், கடலோர நிலத்தடி நீரின் உப்பு தன்மை அதிகரித்து, நிலத்தடி நீர்மட்டமும் குறைகிறது.

நிலத்திலிருந்து கடலுக்கு நீர் மாறும்போது பெருங்கடல்களில் ஈர்ப்பு விசை அதிகரித்து நீரின் அளவு மதிப்பிடப்படுகின்றது.

இத்தகைய நிலையில், அமெரிக்காவின்  கடல் மட்டம் இந்த நூற்றாண்டின் இறுதியில் சராசரியாக 0.6 மீட்டர் உயரும்.

Also read: Climate Change Crop Production: உலகம் வெப்பமடைதலால் பயிர்களுக்கு நேரிடும் ஆபத்து..!

மேலும் இந்த கடல் மட்ட உயர்வு கிழக்கில் அதிகமாகவும், மேற்கில் குறைவாகவும் இருக்கும் என்றும் அறிவியலாளர்கள் கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *